Sunday, January 4, 2009

நான் கடவுள் --பிச்சை பாத்திரம்

பாலா படைப்பு என்றாலே அதில் ஒரு பிரமிப்பு இருக்கும் ,,,,,கதையில் , கதை சொல்லப்படும் விதம் ,,,அட பாலா என்றால் பாலா என்று சொல்ல வைக்கும் ....


இந்த மனிதரின் அறிய படைப்பான நான் கடவுள் படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி மக்களை ஈர்த்து கொண்டிருக்கிறது...இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமை ...குறிப்பாக பிச்சை பாத்திரம் பாடல் ....அட அட ,,,,
தமிழ் சினிமா இன்னும் உயிரோடு தான் இருக்கிறது இந்த மாதிரி படைப்பாளிகள் மூலம் தான் வெளிப்படுகிறது .....நன்றி பாலா .....உன் ரசிகன் ....

இதோ நீங்களும் அந்த படலை முனு முனுங்கள் .....




பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
யாம் ஒரு , பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே


அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்ததே
அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வால் வினை சூழ்ந்தத
இம்மையை நான் அறியாததா
இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே


அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ் விடத்தில்
அத்தனை செல்வமும் உன் இடத்தில
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ் விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்


ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தாய்
புது வினைய பழ வினைய,
கணம் கணம் தினம் எனை துடிக்க விதை
போருல்லுக்கு அலைந்திடும் போருள்ளட்ட்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பார்த்ததால் தாங்குவை
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற


பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
யாம் ஒரு , பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் - ஐயனே என் ஐயனே

1 comment:

  1. 1) pindam ennum elumbodusadhainarambhidiramum adangiya udambu enum

    2) ammaiyum appanum thandadha illay noyinal valvinay soozlndhadha

    3) immaiyai naanaRiyadhaha siru brammayin nialyinil unmaiyai arindhida

    4) pudhi vinaya pazhavinaya ganam ganam dhinam enai thudikkavaithai

    ReplyDelete